peoples tax money

img

புதர்மண்டிக் கிடக்கும் பொழுது போக்கு பூங்கா வீணாகும் மக்கள் வரிப்பணம் - நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட அவல்பூந் துறை பகுதியில் முதலமைச்சர் திறந்து வைத்த பொழுது போக்கு பூங்கா இரண் டாண்டுகளாக மக்கள் பயன்பாட்டிற்கு விடாமல் புதர் மண்டி பயனன்றி கிடப்ப தாக பொதுமக்கள் வேதனை தெரிவித் துள்ளனர்.